Thursday, 13 September 2012


உதட்டை சுழித்து
முன் உந்தித்தள்ளி
முத்தமிடும் முன்
[ம்] என்று
’ம்’ காரம் இடுவாயே
அதுதான் எனக்கினிய
ரீங்காரம்
- அன்புடன் ஓம்

No comments:

Post a Comment