Tuesday, 11 September 2012

செல்ல்க்குட்டி வெல்லகட்டி 5  [ கவலை]

ஏ கவலையே
நீ
எங்கே சென்று
ஒளிந்து கொள்கிறாய்
மழலை தேவதைகளாம்
குழந்தைகள்
அருகில் வரும்போது
- அன்புடன் ஓம்

No comments:

Post a Comment